தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தாய்மை பழமொழிகள்

1. மனித அன்பின் பிறப்பிடம் தாய். 2. தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம். 3. தாயின் வாழ்த்து வெந்தணலால் வேகாது; வெள்ளத்தால் அழியாது. 4. தாயின் இதயம் என்றும் வாடாத மலர். 5. தந்தையின் பாசம் சவக்குழி வர

News image
Updated On :26 செப்டம்பர் 2012, 6:33 am

அ.கருப்பையா

1. மனித அன்பின் பிறப்பிடம் தாய்.

2. தாயின் இதயம் குழந்தையின் பள்ளிக்கூடம்.

3. தாயின் வாழ்த்து வெந்தணலால் வேகாது; வெள்ளத்தால் அழியாது.

4. தாயின் இதயம் என்றும் வாடாத மலர்.

5. தந்தையின் பாசம் சவக்குழி வரை; தாயின் பாசம் சிரஞ்சீவியானது.

6. தாயையும் தந்தையையும் தவிர ஒருவர் எதையும் வாங்கலாம்.

7. குழந்தை தாய்க்கு நங்கூரம்; அவர் இருந்த இடத்தைவிட்டு அசைக்கவே முடியாது.

8. மாதா மனம் எரிய வாழாய் ஒருநாளும்.

9. அன்னையின் அன்புக்கு வயது கிடையாது.

10. தாயை அழவிடுபவர்கள் கவனமாயிருக்க வேண்டும்; ஆண்டவன் அவளின் கண்ணீரை எண்ணிக் கொண்டிருக்கிறான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.