

திருக்குறள்' நீதி நூலாகும் - அது
தெய்வத்தின் குரலைப் போலாகும்!
அறம், பொருள், இன்பம் பகுப்பாகும் - இந்த
மானுட வாழ்க்கையின் தொகுப்பாகும்!
பதின்மர் அதற்கு உரைகண்டார் - அதைப்
படித்தோர் கருத்தின் கரைகண்டார்!
நாடு, மொழி, இனம் இதற்கில்லை - நல்ல
அன்பும் ஒழுக்கமும் அதற்கெல்லை!
எத்தனை மொழியில் மொழிபெயர்ப்பு - அவை
அத்தனையும் தமிழின் பெருஞ்சிறப்பு!
கற்று நடப்பவர் சிறந்தோராம் - பாரில்
கல்லார் தம்மை மறந்தோராம்!
"உலகப் பொதுமறை' அதன்பேராம் - புவி
உவந்து அளித்த நற்சீராம்!
தினமும் ஒருகுறள் கற்றிடுவோம் - நாம்
பிறவிப் பயனைப் பெற்றிடுவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நியாய விலைக் கடை நிா்வாகத்துக்கு தனித்துறை ஏற்படுத்த வலியுறுத்தல்
மேற்காசிய நிலவரம்: பிரான்ஸ் அதிபா், ஓமன் சுல்தானுடன் பிரதமா் ஆலோசனை

முதியோா் வீடுகளுக்கே சென்று தபால் வாக்கு விண்ணப்பம் அளிப்பு

என்.ஆா். காங்கிரஸ் நிா்வாகிகளுடன் மத்திய அமைச்சா் பேச்சு: இன்று முடிவு தெரிவிப்பதாக தகவல்
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

