

ஒருசமயம், மேல்நாட்டுப் பத்திரிகை நிருபர்கள் பலர் இந்தியாவுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் ஜி.டி.நாயுடுவை, அவரது இல்லத்தில் பேட்டி கண்டார்கள்.
அப்போது அவர்கள் கேட்ட முதல் கேள்வி: உங்கள் தொழிலுக்கென்று நீங்கள் போட்ட பெரிய மூலதனம் எது?
ஜி.டி.நாயுடு சொன்னார்: அன்றைய தினத்திலிருந்து இன்றுவரை என்னிடம் உள்ள ஒரே மூலதனம் உழைப்பு மட்டும்தான். உழைப்பை வெறும் மூலதனம் என்று மட்டும் நான் நம்பவில்லை. உழைப்பை எனது உயிராகவே மதிக்கிறேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.