திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

குறள் பாட்டு

வில்லை ஏந்தி வென்றிடும்பகைவரை எதிர்த்து வெல்லலாம்

Updated On :29 நவம்பர் 2013, 2:48 am

பகைத்திறம் தெரிதல்
 வில்லே ருழவர் பகைகொளினுங் கொள்ளற்க
 சொல்லே ருஉழவர் பகை
                                                 -திருக்குறள்
 வில்லை ஏந்தி வென்றிடும்
 பகைவரை எதிர்த்து வெல்லலாம்
 சொல்லால் உழுது ஆள் சேர்க்கும்
 யாரையும் பகைக்கக் கூடாது
 
 சொல் வளத்தால் செல்வாக்கு
 பெற்று எவரையும் வென்றிடும்
 தன்மை பெற்றவர் தன்னிடம்
 மோதினால் தீமை விளையுமே!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.