திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

குறள் பாட்டு

நல்லது கெட்டது அறிந்தவர்நல்லதை மட்டும் செய்பவர்

News image
Updated On :21 பிப்ரவரி 2014, 2:35 am

கயமை
 நன்றுஅறி வாரின் கயவர் திருஉடையர்
 நெஞ்சத்து அவலம் இலர்.  

                                       -திருக்குறள்
 நல்லது கெட்டது அறிந்தவர்
 நல்லதை மட்டும் செய்பவர்
 அறத்தை நெஞ்சில் நிறைத்தவர்
 அவர்க்கும் கவலை இருக்கலாம்.
 
 அறத்தைப் பற்றி அறியாத
 அநீதியான கயவர்கள்
 கவலையின்றி வாழ்வார்கள்
 அவர்கள் பேறு பெற்றவரா?
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.