திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

குறள் பாட்டு

கூத்தாடுகின்ற இடங்களில்கூட்டம் வந்து சேர்ந்திடும்

News image
Updated On :7 மார்ச் 2014, 2:50 am

நிலையாமை
 கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
 போக்கு மதுவிளிந் தற்று

                                           - திருக்குறள்
 கூத்தாடுகின்ற இடங்களில்
 கூட்டம் வந்து சேர்ந்திடும்
 கூத்து முடிந்த பின்னாலே
 கூட்டம் கலைந்து சென்றிடும்
 
 வந்து சேர்ந்ததும் தெரியாது
 கலைந்து சென்றதும் தெரியாது!
 செல்வம் வருவதும் போவதும்
 கூடுதல், கலைதல் போன்றதே.

 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.