‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

குறள் பாட்டு

கூத்தாடுகின்ற இடங்களில்கூட்டம் வந்து சேர்ந்திடும்

News image
Updated On :7 மார்ச் 2014, 8:20 am IST

நிலையாமை
 கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
 போக்கு மதுவிளிந் தற்று

                                           - திருக்குறள்
 கூத்தாடுகின்ற இடங்களில்
 கூட்டம் வந்து சேர்ந்திடும்
 கூத்து முடிந்த பின்னாலே
 கூட்டம் கலைந்து சென்றிடும்
 
 வந்து சேர்ந்ததும் தெரியாது
 கலைந்து சென்றதும் தெரியாது!
 செல்வம் வருவதும் போவதும்
 கூடுதல், கலைதல் போன்றதே.

 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.