/
ஒற்றாடல்
எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்
- திருக்குறள்
நாட்டிலுள்ள மக்களுக்கு
நல்லது கெட்டது நடக்கலாம்
எங்கு எங்கு எப்போது
என்ன என்ன நடக்குது
என்று மன்னன் அறிவது
தேவையான அறிதலே
வினவி விரைந்து அறிவது
அரசன் செய்யும் கடமையே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










