திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

குறள் பாட்டு

உழவுத் தொழிலைச் செய்பவர்கள்உணவை உற்பத்தி செய்வார்கள்

News image
Updated On :28 மார்ச் 2014, 2:43 am

உழவு
 உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
 எழுவாரை எல்லாம் பொறுத்து

                                             திருக்குறள்
 உழவுத் தொழிலைச் செய்பவர்கள்
 உணவை உற்பத்தி செய்வார்கள்
 எந்தத் தொழிலைச் செய்தாலும்
 எல்லோர்க்கும் உணவு தேவையே
 எல்லோர்க்கும் உணவு வழங்கியே
 எல்லோரையும் தாங்கி உழைத்திடும்
 உழவர் அச்சாணி போன்றவர்
 உலகுக்கு முதன்மை ஆனவர்.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.