‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ - எடப்பாடி பழனிசாமி‘ட்ரோல்கள் வேலை, முதலீடுகளே உருவாக்காது’... ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ்!‘சோஃபா மாடல் ஆட்சியில், போலீஸாலயும் போலீசுக்குமே பாதுகாப்பு இல்லை’ - உதயநிதிசிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!கோடை வெய்யில்! தவெகவினர் நீர்மோர்ப் பந்தல் திறக்க அமைச்சர் ஆனந்த் வேண்டுகோள்!தமிழகத்தில் உரம் விலை திடீர் உயர்வு!வைகாசி சுபமுகூர்த்த நாள்: சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள்!
/

குறள் பாட்டு

உழவுத் தொழிலைச் செய்பவர்கள்உணவை உற்பத்தி செய்வார்கள்

News image
Updated On :28 மார்ச் 2014, 8:13 am IST

உழவு
 உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃது ஆற்றாது
 எழுவாரை எல்லாம் பொறுத்து

                                             திருக்குறள்
 உழவுத் தொழிலைச் செய்பவர்கள்
 உணவை உற்பத்தி செய்வார்கள்
 எந்தத் தொழிலைச் செய்தாலும்
 எல்லோர்க்கும் உணவு தேவையே
 எல்லோர்க்கும் உணவு வழங்கியே
 எல்லோரையும் தாங்கி உழைத்திடும்
 உழவர் அச்சாணி போன்றவர்
 உலகுக்கு முதன்மை ஆனவர்.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.