தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

வள்ளல்!

விவேகானந்தர் சிறுவனாக இருந்தபோது குறும்புத்தனத்துடன் அன்பு நிறைந்தவராக இருந்தார். வீட்டிலிருந்து கையில் கிடைத்தவற்றையெல்லாம் வாரி வழங்கி விடுவார்.

News image
Updated On :28 ஆகஸ்ட் 2015, 2:14 pm

அ.கருப்பையா

விவேகானந்தர் சிறுவனாக இருந்தபோது குறும்புத்தனத்துடன் அன்பு நிறைந்தவராக இருந்தார். வீட்டிலிருந்து கையில் கிடைத்தவற்றையெல்லாம் வாரி வழங்கி விடுவார். அவர் வீட்டுக்கு சாதுக்களும், பிச்சைக்காரர்களும் நாடி வருவது வழக்கம். அப்போது வீட்டிலிருக்கும் எவ்வளவு உயர்வான பொருளாக இருந்தாலும் அப்படியே வழங்கி விடுவார். பொருளின் மதிப்பை அறியாது கொடுத்துவிடுகிறாரே என்று அவரது தாயார் வருந்தினார். ஒருநாள் சாதுக்களும், பிச்சைக்காரர்களும் வரும் நேரத்தில் அவரைத் துணிகள் இருக்கும் அறையில் வைத்துப் பூட்டிவிட்டார். விவேகானந்தருக்கு வசதியாகப் போய்விட்டது. தெருவில் செல்லும் சாதுக்களையும், பிச்சைக்காரர்களையும் கூப்பிட்டு சன்னல் வழியாகத் துணிகளைத் தூக்கிப் போட்டு மகிழ்ந்தார். அவர்களும் ஆசீர்வதித்துச் சென்றனர். வருங்காலத்தில் அருட்செல்வத்தை அனைவருக்கும் வாரி வழங்கும் வள்ளலாகத் திகழ்வதற்கு இதுவே அடையாளம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.