47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மாலை மரியாதை!

காமராஜரை ஒரு தொண்டர், தனது இல்லத் திருமணத்திற்கு அழைக்கச் சென்றார். "பல வேலைகள் இருப்பதால் வர இயலாது' என்றார் காமராஜர். ஆனால் அந்த திருமண விழாவிற்கு திடீரென்று வருகை தந்தார் காமராஜர்! தொண்டர் பரபரப்பாகி "தாங்கள் வருவதாகச் சொல்லியிருந்தால் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருப்பேனே' என்றார்.

News image
Updated On :4 ஜூலை 2015, 2:58 am

மல்லிகா அன்பழகன்

காமராஜரை ஒரு தொண்டர், தனது இல்லத் திருமணத்திற்கு அழைக்கச் சென்றார். "பல வேலைகள் இருப்பதால் வர இயலாது' என்றார் காமராஜர். ஆனால் அந்த திருமண விழாவிற்கு திடீரென்று வருகை தந்தார் காமராஜர்! தொண்டர் பரபரப்பாகி "தாங்கள் வருவதாகச் சொல்லியிருந்தால் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருப்பேனே' என்றார்.

""அதனால்தான் சொல்லவில்லை.., என்னை வரவேற்பற்கான் ஏற்பாடுகளில் கவனம் செலுத்தியிருப்பாயே தவிர திருமண வேலைகளை கவனித்திருக்க மாட்டாய்''என்றார்.

அது மட்டுமல்ல, தனது காரிலிருந்த மாலைகளில் ஒன்றை எடுத்து வரச் செய்து தொண்டரிடம் கொடுத்து அணிவிக்கச் செய்து தொண்டரை மகிழ்வூட்டி மகிழ்ந்தார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.