தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சாயச்சுவர்!

உ.வே.சா அவர்கள் மாணவப் பருவத்தில் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் இல்லத்தில் பாடம் கற்கச் சென்றார்.

News image
Updated On :8 ஏப்ரல் 2016, 10:43 am

அ.கருப்பையா

உ.வே.சா அவர்கள் மாணவப் பருவத்தில் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்களின் இல்லத்தில் பாடம் கற்கச் சென்றார். ஆசிரியரும் திண்ணையில் அமர்ந்தார். அன்று வீட்டுச் சுவர்களில் வண்ணம் (சாயம்) பூசப்பட்டிருந்தது. ஆனால் காயவில்லை. இதை உணர்ந்தார் உ.வே.சா. ஆசிரியர் கவனமின்றி சுவரில் சாய முற்பட்டார். உ.வே.சா அவரைத் தடுக்க நினைத்தார். அவர் ஆசிரியரிடம், ""ஐயா, அது சாயச் சுவரில்லை..., சாயச் சுவர்!'' என்றார்.

மாணவரின் பேச்சின் பொருளை உணர்ந்த ஆசிரியர், பின்னால் திரும்பிப் பார்த்து நிமிர்ந்து உட்கார்ந்தார். உ.வே.சா வையும் மகிழ்ந்து பாராட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.