1890-இல் ரோம் பேரரசில் வெசூவியஸ் என்ற எரிமலை இருந்தது. அதன் அடிவாரத்தில் போம்பே என்ற அழகான நகரம். அதன் பாதுகாப்பாளனாக ஒரு காவலன் நியமிக்கப்பட்டிருந்தான். எதிர்பாராமல் ஒருநாள் அந்த எரிமலை வெடித்து நெருப்புக் குழம்பைக் கக்கியது. மக்கள் சிதறியோடி தப்பித்தனர். டோம்பே நகரமே அழிந்தது. ஆனால், அந்த காவலன் மட்டும் தன் கடமையிலிருந்து தவறாமல் அதே இடத்தில் நின்றான். விளைவு! எரிமலைக் குழம்பில் அவன் உடல் சாம்பலானது. மிஞ்சிய அவனது உடல் கவசம், தலை கவசம், கையிலிருந்த ஈட்டி மட்டும் இன்றைக்கும் இத்தாலியிலுள்ள நேபிள்ஸ் அருங்காட்சியகத்தில் கடமையைச் செய், பலனை எதிர்பாராதே! என்ற கீதோபதேசத்திற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தெற்கு லெபனானில் 9 கிராமங்களின் மக்கள் உடனடியாக வெளியேற இஸ்ரேல் எச்சரிக்கை!

திருப்பத்தூர் தவெக வேட்பாளர் வெற்றியை எதிர்த்து பெரிய கருப்பன் வழக்கு: நாளை விசாரணை
தமிழக முதல்வராக நாளை பதவியேற்கும் சி. ஜோசப் விஜய்!

நான்தான் கிங் பாடல்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

