* மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.
* பகுத்தறிவு என்பது மனிதனுக்கு உயிர்நாடி.
* மூட நம்பிக்கையும், குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைவன்.
* விதியை நம்பி மதியை இழக்காதே.
* மனிதப் பண்பை வளர்ப்பதே என் வாழ்நாள் பணி!
* பிறருக்குத் தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு!
* பக்தி என்பது தனிச் சொத்து. ஒழுக்கம் என்பது பொதுச் சொத்து!
* எங்கே விழுந்தாய் என்று பார்க்க வேண்டியதில்லை!
எங்கே வழுக்கியது என்று பார்க்க வேண்டும். (நாமும் எச்சரிக்கையாக இருக்கலாம்.
மற்றவர்களையும் எச்சரிக்கலாம்)
* முன் நோக்கிச் செல்லும்போது பணிவாய் இரு. ஒரு வேளை பின் நோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள்.
-சஜி பிரபு மாறச்சன், சரவணந்தேரி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மாதவரம் அருகே ரூ. 59,500 ரொக்கம் பறிமுதல்

மீனவ கிராமங்களில் ஆதரவு திரட்டிய திமுக வேட்பாளா்

செங்கம் திமுக வேட்பாளருக்கு பெண்கள் வரவேற்பு

தூய்மை நகரத்திற்கான செயல்திட்டத்தை உருவாக்க பசுமை நிதிச் செலவுகளை இணைக்கும் தில்லி அரசு!
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை


