பொன்மொழிகள்!

கவலைப் படுவது சோம்பேறிகளின் பொழுது போக்கு. - மார்க்ட்வெய்ன்
பொன்மொழிகள்!
  • கவலைப் படுவது சோம்பேறிகளின் பொழுது போக்கு. - மார்க்ட்வெய்ன்
  • அறிவாளி பணிவாகப் பேசுதல் வேண்டும். - புத்தர்
  • நேரத்தின் மதிப்பு தெரிந்த மனிதனுக்கு வாழ்வின் மதிப்பும் தெரியும். - நெல்சன்
  • நல்ல நண்பனுக்கு அடுத்த படியில் உள்ளவை நல்ல நூல்களே. - கோல்டன்
  • அன்பு ஒன்றினாலேயே பகைமை விலகும். - புத்தர்
  • நாம் நன்மையடைய மற்றவர்களை எதிர்பார்க்கும் வரை நாம் அடிமைகளே! - விவேகானந்தர்
  • ஒழுக்கம் பிச்சைக்கார உருவில் இருந்தாலும் மதிக்கப்படும். - டெஸ்கார்டெஸ்
  • அமைதியைவிட மேலான மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை. - புத்தர்
  • ஒரு நல்ல தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமம். - ஹெர்பட்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com