போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!திருச்சி கிழக்கில் மு.க. ஸ்டாலின் போட்டியிட வேண்டும்! அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுக மாவட்ட செயலாளர்கள் மேலும் இருவர் நீக்கம் புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு! பெட்ரோல் ஏற்றுமதிக்கான கலால் வரி லிட்டருக்கு ரூ. 3 உயர்வு!முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு!
/

பொன்மொழிகள்!

கவலைப் படுவது சோம்பேறிகளின் பொழுது போக்கு. - மார்க்ட்வெய்ன்

News image
Updated On :31 மார்ச் 2018, 12:00 am IST
  • கவலைப் படுவது சோம்பேறிகளின் பொழுது போக்கு. - மார்க்ட்வெய்ன்
  • அறிவாளி பணிவாகப் பேசுதல் வேண்டும். - புத்தர்
  • நேரத்தின் மதிப்பு தெரிந்த மனிதனுக்கு வாழ்வின் மதிப்பும் தெரியும். - நெல்சன்
  • நல்ல நண்பனுக்கு அடுத்த படியில் உள்ளவை நல்ல நூல்களே. - கோல்டன்
  • அன்பு ஒன்றினாலேயே பகைமை விலகும். - புத்தர்
  • நாம் நன்மையடைய மற்றவர்களை எதிர்பார்க்கும் வரை நாம் அடிமைகளே! - விவேகானந்தர்
  • ஒழுக்கம் பிச்சைக்கார உருவில் இருந்தாலும் மதிக்கப்படும். - டெஸ்கார்டெஸ்
  • அமைதியைவிட மேலான மகிழ்ச்சி வேறு எதுவும் இல்லை. - புத்தர்
  • ஒரு நல்ல தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமம். - ஹெர்பட்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.