

* தேவைக்கு அதிகமாக எதையும் பேசாதீர்கள்.
- பிரின்ல்லே
* திறமைதான் ஏழையின் மூலதனம். - எம். விரென்
* அடிக்கடி கோபம் கொள்கிறவர்கள் சீக்கிரம் கிழவனாகிவிடுகிறார்கள்.
- அரிஸ்டாட்டில்
* சிந்திக்காதவன் முட்டாள். சிந்திக்கத் தெரியாதவன் கோழை. சிந்திக்க மறுப்பவன் பிடிவாதக்காரன்.
- பிரியாண்ட்
* சோம்பேறிகளின் நாக்கு சோம்பேறியாய் இருப்பதில்லை!
- தாமஸ் புல்லர்
* அன்புள்ள நெஞ்சங்களுக்கு இடையே வியாபாரத்திற்கு இடமில்லை! - விவேகானந்தர்
* நெருக்கடியின்போது நிதானத்தைக் கடைப்பிடிப்பது மிகப் பெரிய பலம்.
- ஐசக் நியூட்டன்
* தன்னம்பிக்கை இல்லாதவனை யாரும் மதிக்க மாட்டார்கள்!
- நெப்போலியன் ஹில்
* புன்னகை செய்யத் தெரியாத முகம் அழகாக இருக்காது!
- மார்ஷியல்
* ஒரே சமயத்தில் பல திசைகளில் செல்ல முயற்சி செய்யாதீர்கள்.
- பாடிஸ்டா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.