வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

குறள் பாட்டு: பண்புடைமை

சிரித்து விளையாடும் நேரத்திலும்இகழ்ந்து பேசக்கூடாது

News image
Updated On :3 செப்டம்பர் 2018, 5:03 am

(பொருட்பால் - அதிகாரம் 100 - பாடல் 5 )
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடு அறிவார் மாட்டு.
- திருக்குறள்
சிரித்து விளையாடும் நேரத்திலும்
இகழ்ந்து பேசக்கூடாது
சிறுமை செய்து பேசுவது
துன்பம் தரும் செயலாகும்

உலக நிலைமை தெரிந்தவர்
பகைவரின் நல்ல குணத்தினைப் 
பாராட்டித்தான் பேசுவர்
அதுவே நல்ல பண்பாகும்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.