காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

பொன்மொழிகள்!

சிரிப்பிற்கு நேரம் ஒதுக்குங்கள். அது இதயத்தின் ஓசை! - கன்பூஷியஸ்

News image
Updated On :6 ஏப்ரல் 2019, 3:05 pm IST
  • சிரிப்பிற்கு நேரம் ஒதுக்குங்கள். அது இதயத்தின் ஓசை! - கன்பூஷியஸ்
  • புன்னகை தவழும் முகத்திற்கு ஒப்பனை தேவையில்லை! - புளூடார்க்
  • புன்னகை புரிவதால் பிறர் மனதிற்குள் சுலபமாகப் புக முடியும்! - ஷேக்ஸ்பியர்
  • நகைச்சுவை உணர்வு உண்டானால் கவலைகளுக்கு இடமேது? - மாண்டெயின்
  • இதயத்திலுள்ள சுமைகளை இறக்கி வைக்க வேண்டுமா? வாய் விட்டுச் சிரியுங்கள்! - ஜி.வரதராஜன்
  • நல்ல நகைச்சுவை சிரிப்பதோடு கண்களில் நீரையும் வரவழைத்து விடும்! - பெர்னார்ட்ஷா
  • சிரிப்புதான் மனிதனை விலங்குகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது! - பிராங்ளின்
  • நகைச்சுவை உணர்வு உடையவர்கள் அன்பு உள்ளவர்களாக இருப்பர்! - ஆர்னால்டு பென்னட்
  • சிரிக்கும்போதெல்லாம் மரணம் ஒத்திப் போடப்படுகிறது! - மர்லட்ஜ்
  • புன்னகையைவிட  எளிதான அழகு ஒப்பனை சாதனம் வேறு இல்லவே இல்லை! - வாரியார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.