1. ஒவ்வொரு உயிருமே மிக உயர்ந்த தெய்வத்தின் திருக்கோயில்தான்.
2. தைரியமாக இரு! மனப்பூர்வமாக பணி புரி! பக்தி வழியில் செல்! நீ கடவுளை அடைந்து விடுவாய்!
3. எங்கே தவம் முடிந்து விடுகிறதோ அங்கே சமயம் துவங்குகின்றது.
4. மகத்தான சாதனைகளைப் புரியும் பணி எதுவுமே மெல்ல மெல்லத்தான் நிகழும்.
5. கலை என்பது அழகைப் பிரதிபலிப்பது. ஒவ்வொரு செயலிலுமே கலை இருக்க வேண்டும்.
6. நிர்மாணம் செய்வதுதான் நான் பணிபுரியும் வழி. இடித்துத் தள்ளுவது அல்ல.
7. எல்லாச் சமயங்களிலும் மிக முக்கியமான நல்லொழுக்கம் வைராக்கியமே.
8. வெறி, இரத்தம் சிந்துதல், வன்முறை இவை ஒழியாவிட்டால் எந்த நாடும் முன்னேறாது.
9. உண்மையான நாகரீகம் என்பது மிருகத் தன்மையுடன் வாழும் மனிதனை அவ்வாழ்க்கையிலிருந்து வெளிக்கொண்டு வருவதுதான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!

திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி!
ரஜினி - 173 திரைப்படத்தின் இயக்குநர் மீண்டும் மாற்றம்?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


