தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

 பொன்மொழிகள்

பிறர் குற்றங்களைக் கவனிக்காதே. நீ எந்த விதக் குற்றமும் செய்யாமல் நடந்துகொள்! 

News image
Updated On :22 ஆகஸ்ட் 2020, 12:30 am

DIN


பிறர் குற்றங்களைக் கவனிக்காதே. நீ எந்த விதக் குற்றமும் செய்யாமல் நடந்துகொள்! 
- வடலூர் இராமலிங்க வள்ளலார்

நினைத்ததை அடைவதற்காக தீய வழியில் செல்லாதே. 
- யாரோ

நாம் அறிந்து கொள்ளாதவை மற்றும் புரிந்து கொள்ளாதவை, நம்முடையவை அல்ல. 
- கதே

தேவை ஏற்படும் பொழுது நண்பர்களைத் தெரிந்து கொள்ள வாய்ப்பும் ஏற்படும். 
- யாரோ

மற்றவர்களின் துன்பங்களை உணர முடியாதவன் மனிதத் தோற்றமுள்ள விலங்காவான். 
- ஜூவெலின்

கடமைகள் நம்முடையவை. நிகழ்வுகள் கடவுளுடையவை. 
- ùஸஸில்

ஆசையுள்ளவன் கைகளில் அவன் அறியாமலேயே விலங்குகள் பூட்டப்பட்டிருக்கும்! 
- ஒரு மகான்

சேவை செய்யும்போது கைகள் புனிதமடைகின்றன.
 - மனு

நடத்தை என்பது ஒரு கண்ணாடி. அதில் ஒவ்வொருவனும் தன் பிம்பத்தைக் காட்டுகிறான்.
- சாக்ரடீஸ்

நற்குணங்களைத்தான் நான் ஞானம் என்று சொல்வேன் 
- கதே

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.