
Updated On :26 டிசம்பர் 2020, 12:30 am

பொருட்பால் - அதிகாரம் 50 - பாடல் 7
- திருக்குறள்
எதிலும் குறைகள் இல்லாமல்
எல்லா நிலையிலும் உற்றுணர்ந்து
வழி வகைகளைக் கற்றுணர்ந்து
செயலில் இறங்க வேண்டுமே
அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்து
பொருத்தம் பார்த்து வினை செய்தால்
அஞ்சா நெஞ்சம் போதுமே
வேறு துணை ஏதும் வேண்டாமே
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...