ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

பொன்மொழிகள்

கோபத்தை விட்ட மனிதனுக்குத் துயரங்கள் ஏற்படுவதில்லை.  

News image
Updated On :27 ஜூன் 2020, 4:30 am

மு.பெரியசாமி

அநீதி இழைப்பவன், அநீதிக்கு உட்பட்டவனைவிட அதிகமாகத் துயரம் அனுபவிப்பான். 
 -  பிளாட்டோ

பிறரைச சீர்திருத்தும் கடமையைவிட தன்னைச் சீர்திருத்துவதுவே முதற்கடமை. -  பெர்னார்ட் ஷா


அன்பான செயல்களால் இதயங்கள் வசப்படும்.  
- பர்லே


கண்பார்வை அற்றவன் குருடன் அல்லன்! தன் குற்றம், குறைகளை உணராதிருப்பவனே குருடன்.  
-  மகாத்மா காந்தி


உண்மையான அடக்கமே எல்லா நற்குணங்களுக்கும் பிறப்பிடமாக இருக்கிறது.  
- நபிகள்


முள்ளைத் திருப்பிக் கடிகாரத்தைச் சரிப்படுத்தலாம்! ஆனால் மனிதர்களின் மனதை அப்படி மாற்ற முடியாது.
-  யாரோ


குழந்தைகளுக்கு நம்புவதற்கு கற்றுக் கொடுப்பதைவிட, சிந்திக்கக் கற்றுக் கொடுங்கள்.  
-  இங்கர்சால்


கோபத்தை விட்ட மனிதனுக்குத் துயரங்கள் ஏற்படுவதில்லை.  
-  வியாசர்


அரசன், ஆசிரியன், நண்பன், புத்திசாலி ஆகியவர்களோடு தர்க்கம் வேண்டாம்.  
-  சாணக்கிய நீதி


அகந்தை முன்னே செல்லும். அவமானம் பின் தொடரும்.  
-  சாலமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.