முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பொன்மொழிகள்!

வாழ்வின் ஒவ்வொரு நாளும் சரித்திரத்தின் ஏடுகளாகும்! 

News image
Updated On :14 நவம்பர் 2020, 6:00 am IST

வாழ்வின் ஒவ்வொரு நாளும் சரித்திரத்தின் ஏடுகளாகும்! 

- ஹெச் . மோர்

இனிய சொற்கள் இலவசம்! ஆனால் அவை மதிப்பு மிக்கவை!

- சர்ரோன்

புகழ்ச்சியில் ஆசை அற்றவன் பணக்காரனே! 

- புளூடர்கி

பணக்காரனாக இருப்பது, அழகாக இருப்பது, அதிகாரமுள்ளவனாக இருப்பது இவையெல்லாம்  நம் கடமை இல்லை! ஆனால் ஒழுக்கமுடன் இருப்பது  நம் கடமை!  

- பெர்னார்ட் ஷா

அணிகலன்களைவிட  முகமலர்ச்சிக்கு வசீகரம் மிக அதிகம்! 

- ரூஸ்வெல்ட்

செய்த உதவிகளை நினைவூட்டிக் கொண்டிருக்காதே. அது உதவி பெற்றவனைப் பழிப்பது போலாகும். 

- டெமாஸ்தனிஸ்

நற்செயல்களால் வந்த புகழ் உலகம் முழுவதும் எதிரொலிக்கும்! 

- தாமஸ் புல்லர்

நல்ல யோசனை வந்தவுடன் செய லில் ஈடுபடு! அது வெற்றியை 
நோக்கித் திரும்புவதாகும்! 

- கிளாமண்ட்

செய்ய வேண்டிய செயல்களை, செய்ய வேண்டிய நேரத்தில் செய்தல் வேண்டும்.

- யாரோ

கடமைகளை மகிழ்ச்சியுடன் செய்பவனுக்கு வாழ்வில் அதிருப்தியே கிடையாது! 
- லவேட்டர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.