தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

திரு. வி. க.  பொன்மொழிகள்!

தாயே கண் கண்ட தெய்வம். அவரைவிடச் சிறந்த கோயில் வேறில்லை.

News image
Updated On :12 செப்டம்பர் 2020, 1:30 am

DIN


 தாயே கண் கண்ட தெய்வம். அவரைவிடச் சிறந்த கோயில் வேறில்லை.
 வாழ்க்கை என்னும் மரத்திற்கு இளமையில் கற்கும் கல்வி வேர் போன்றது.
 ஒழுக்கம் உடையவன் முகத்தில் தெய்வீக அழகு குடியிருக்கும்.
கடவுள் நம்பிக்கை இல்லாதவன் விலங்கு நிலைக்குத் தள்ளப்படுவான்.
யாரிடமும் உயர்வு தாழ்வு பாராட்டக்கூடாது.
 எல்லா உயிர்களும் கடவுளின் பிள்ளைகளே.
 அன்பு மற்றும் தியாக குணங்களினால் ஆன்மிக சிந்தனை மேலோங்கும்.
 ஒழுக்கமுடன் வாழ்பவன் கடவுளின் கட்டளைப்படி வாழ்கிறான்.
 நம்மிடம் உள்ள தெய்வீக சக்தியை உணர்வதே வாழ்வின் பயன்.
 கடவுள் அளித்த அரிய கொடை உடல். அதை நல்வழியில் பயன்படுத்த வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.