

தாயே கண் கண்ட தெய்வம். அவரைவிடச் சிறந்த கோயில் வேறில்லை.
வாழ்க்கை என்னும் மரத்திற்கு இளமையில் கற்கும் கல்வி வேர் போன்றது.
ஒழுக்கம் உடையவன் முகத்தில் தெய்வீக அழகு குடியிருக்கும்.
கடவுள் நம்பிக்கை இல்லாதவன் விலங்கு நிலைக்குத் தள்ளப்படுவான்.
யாரிடமும் உயர்வு தாழ்வு பாராட்டக்கூடாது.
எல்லா உயிர்களும் கடவுளின் பிள்ளைகளே.
அன்பு மற்றும் தியாக குணங்களினால் ஆன்மிக சிந்தனை மேலோங்கும்.
ஒழுக்கமுடன் வாழ்பவன் கடவுளின் கட்டளைப்படி வாழ்கிறான்.
நம்மிடம் உள்ள தெய்வீக சக்தியை உணர்வதே வாழ்வின் பயன்.
கடவுள் அளித்த அரிய கொடை உடல். அதை நல்வழியில் பயன்படுத்த வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விழுப்புரம் மாவட்டத்தில் நள்ளிரவில் கொட்டித் தீா்த்த மழை: கொள்முதல் நிலையத்தில் நெல்மூட்டைகள் நனைந்து சேதம்

நிலப் பிரச்னை: கோட்டாட்சியா் விசாரணை

தொகுதி அறிமுகம்: ராதாகிருஷ்ணன் நகா்

கரூரில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் எரிப்பு: வாகன ஓட்டிகள் அவதி
வீடியோக்கள்

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த சீமான்!
தினமணி வீடியோ செய்தி...

