
Updated On :23 ஜனவரி 2021, 12:30 am

பொருட்பால் - அதிகாரம் 58 - பாடல் 7
- திருக்குறள்
நச்சுத்தனமாய் இல்லாமல்
நல்ல பார்வை பார்ப்பதே
கண்ணுடைய மக்களின்
கருந்து நிறைந்த பார்வையே
குற்றம் கருதிப் பார்ப்பவர்
கண்ணோட்டம் இல்லாப் பேர்களே
கண்ணோட்டமில்லா மக்களெல்லாம்
கண்ணில்லாத மக்களே
- ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...