தங்கம், வெள்ளி விலை உயர்வு! ஆக. 21 நிலவரம்!ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

கடி

""ஏன்டா... காய்ச்சல்னு சொல்லி லீவு கேக்கிறயே... ஆனால்  உன் உடம்பு நல்லாதானே இருக்கு...?''""இது மர்மக் காய்ச்சல் டீச்சர்!''

Published On :1 பிப்ரவரி 2024, 1:33 pm IST

""ஏன்டா... காய்ச்சல்னு சொல்லி லீவு கேக்கிறயே... ஆனால்  உன் உடம்பு நல்லாதானே இருக்கு...?''
""இது மர்மக் காய்ச்சல் டீச்சர்!''

ப.கதிரவன்,
திருவண்ணாமலை.

""ஏன்டா பேராண்டி...  நம்ம ஊருக்கு நடிகர் அமீர்கான் வந்திருக்காராமே...''
 ""அட... அது அமீர்கான் இல்ல பாட்டி...  ஒமைக்ரான்...''

அ.ப.ஜெயபால்,
சிதம்பரம்.

""எனக்கு மல்லிகை வாசனை, ரோஜா வாசனை பிடிக்கும்... உனக்கு...?''
""எனக்கு என் நண்பன் சீனிவாசனைத் தான்டா பிடிக்கும்''

கே.இந்து குமரப்பன்,
விழுப்பும்.

""கம்ப்யூட்டர் மாதிரி கணக்கு போடுவேன்னு சொன்னீயே... ஏன் இவ்வளவு லேட்டாகுது?''
""நெட் ஸ்லோ'' சார்.

சரஸ்வதி செந்தில்,
பொறையார்.   

""மகேஷ்... உன்னைவிட வயதில் பெரிய ஆண்களை "டா' போட்டும், பெண்களை "டி' போட்டும் பேசக் கூடாது... கூப்பிடக்கூடாது  தெரிஞ்சுதா...?''
""ஓகே "டாடி!''

டி.கே.குமார்,
கோவை--641 008.


""கோயில் திருவிழாவுக்கு உங்க அப்பாவோட போறத்துக்கு உனக்கு பயமா இருக்கா... ஏன்டா அப்படி சொல்ற..?''
""நான் ஏதாவது தப்பு செஞ்சா.... "உன்னைத் தொலைச்சிடுவேன்... தொலைச்சிடுவேன்னு திட்டுவார்டா... அதனால்தான்...'' 

மு.பெரியசாமி,
திருவாரூர்-614 715
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.