5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

கடி

""சின்ன பசங்க வெற்றிலை பாக்கு போட்டா கோழி முட்டும்டா பேராண்டி...''""பரவாயில்லை தாத்தா... அந்தக் கோழியை நம்ம வீட்டு மாடை விட்டு கொத்த விட்டுருவோம்...''

News image
Updated On :22 ஜனவரி 2022, 6:00 am IST

""எங்க கம்ப்யூட்டர் மவுசே இல்லாமகூட வேலை செய்யும் தெரியுமாடா..?''
""அப்ப... மவுசுக்கு மவுசு போயிடுச்சுன்னு சொல்லு''

கோ.இனியா,
கிருஷ்ணகிரி.

""சின்ன பசங்க வெற்றிலை பாக்கு போட்டா கோழி முட்டும்டா பேராண்டி...''
""பரவாயில்லை தாத்தா... அந்தக் கோழியை நம்ம வீட்டு மாடை விட்டு கொத்த விட்டுருவோம்...''


ச.அரசமதி,
தேனி.


""எனக்கு ஏம்பா "மந்திரமூர்த்தி'ன்னு பேரு வெச்சீங்க...?''
""ஏன்... என்னாச்சு...?''
""எல்லோரும் என்னை "மந்தி'ன்னு கூப்பிடறாங்க...''


ஆர்.சுந்தரராஜன்,
சிதம்பரம்.

""ஏன்டா... "லோ லோ'ன்னு அலைஞ்சேன்னு சொல்றதுக்கு பதிலா "ஹை ஹை'ன்னு அலைஞ்சேன்னு சொல்றியே...!!''
""நான் அலைஞ்சது உயரனமான பகுதியாச்சே...''

சி.ரகுபதி,
போளூர்606 823.

""வானவில்லின் நிறங்களை வரிசைப்படுத்தி எழுதச் சொன்னா... நீ ஏன் எதுவுமே எழுதாம இருக்கே...?''
""நான் பார்க்கும்போது வானவில் மறைஞ்சு போயிடுச்சு சார்...''


சங்கீத சரவணன்,
மயிலாடுதுறை.


""ஏய்... ஜுலி செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன ஒற்றுமை... சொல்லு பாக்கலாம்...''
""செல்போன்ல பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது. மனிதனுக்கு கால் இல்லேன்னா பேலன்ஸ் பண்ண முடியாது... ஹி.. ஹி...''

ஆ.சுகந்தன், 
தருமபுரி 635202.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.