அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!முதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!உணவுப் பிரியர்களுக்கு குட் நியூஸ்! இனி சாலையோரக் கடையில் சாப்பிட பயப்பட வேண்டாம்!வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்று சொன்னால்... ஆர்பிஐ எச்சரிக்கை
/

பூனையின் புத்திசாலித்தனம்!

அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி,  பூனைகளின் முகத்தில் 276 விதமான ரியாக்ஷன்கள் தோன்றுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 7:00 pm IST


அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின்படி,  பூனைகளின் முகத்தில் 276 விதமான ரியாக்ஷன்கள் தோன்றுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்க நிபுணர்கள் ஒரு பூனை பண்ணையில் இருந்து 53 பூனைகளை 194 நிமிடங்கள் வீடியோ எடுத்து ஆராய்ந்தனர்.  

இந்த ரியாக்ஷன்களில் 45 சதவீதம் நட்பு ரீதியாகவும், 37 சதவீதம் நெகடிவ்வாகவும் இருக்கிறது.  நட்பு ரீதியான ரியாக்ஷன் இருக்கும்போது,  பூனையின் காதுகளும், மீசையும் முன்னாள் நீளும் என்றும் கண்கள் மூடிக் கொள்ளும் என்று உணரப்பட்டுள்ளது. மேலும், நெகட்டிவ்வாக இருக்கும்போது, அதன் கண் பார்வை குத்திட்டு நிற்கும் என்றும் காதுகள் நாக்கு, உதடுகளை தேய்க்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.