பைசா கோபுரத்தின் சிறப்பு

பைசா கோபுரம் சலவைக்கற்களால் கட்டப்பட்டது. அஸ்திவாரத்தைவிட மேல் பகுதியில் சற்றே எடை அதிகம் இருப்பதுதான் சாய்வதற்கான காரணம் என்று சொல்கிறார்கள்.
பைசா கோபுரத்தின் சிறப்பு
Updated on
1 min read

பைசா கோபுரம் சலவைக்கற்களால் கட்டப்பட்டது. அஸ்திவாரத்தைவிட மேல் பகுதியில் சற்றே எடை அதிகம் இருப்பதுதான் சாய்வதற்கான காரணம் என்று சொல்கிறார்கள். இதை பல கட்டங்களாகக் கட்டி முடிக்க, 177 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன.
 

-கோட்டாறு ஆ.கோலப்பன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com