குடியரசு முன்னாள் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். அப்போது பணியிட மாறுதல் கிடைத்து, வேறொரு ஊருக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
இவர் மீது மாணவர்களுக்கு அளப்பரிய அன்பும் மரியாதையும் உண்டு. அவரைப் பிரிய மனமில்லை. இருப்பினும், அரசு உத்தரவு என்பதால், வழியனுப்பி வைத்தனர்.
அப்படி வழியனுப்பியபோது, அவரை "சாரட்' வண்டியில் உட்கார வைத்து, குதிரைக்குப் பதிலாக மாணவர்களே வண்டியை இழுத்துச் சென்றனர்.
பெங்களூரு பல்கலைக்கழகத்தில் இருந்து பெங்களூரு ரயில் நிலையம் வரை முக்கிய சாலைகளின் வழியாக 10 கி.மீ. தூரம் மாணவர்களே சாரட் வண்டியை இழுத்துச் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாளைய மின்தடை: வெள்ளக்கோவில்
பல்லடம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது

ராசிபுரம் அருகே துப்பாக்கியை காட்டி மிரட்டி நகை, பணம் திருடிய வழக்கில் 2 போ் கைது

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



