குழந்தைகளுக்குப் பெற்றோர் சொல்லித் தர வேண்டிய முக்கிய விஷயங்கள்:
ஊக்குவிக்கப்படும் குழந்தை மனவலிமையைப் பெறும்.
சகிப்போடு வாழும் குழந்தை பொறுமையைக் கடைபிடிக்கும்.
கேலி செய்யப்படும் குழந்தை வெட்கத்தோடு வளரும்.
குறை கூறி வளர்க்கப்படும் குழந்தை வெறுக்கக் கற்றுகொள்ளும்.
அடக்கி வளர்க்கப்படும் குழந்தை சண்டையிட கற்றுகொள்ளும்.
புகழப்படும் குழந்தை பிறரை மெச்சக் கற்றுகொள்ளும்.
நேர்மையோடு வளரும் குழந்தை நியாயத்தைக் கற்றுகொள்ளும்.
நட்போடு வளரும் குழந்தை உலகததை நேசிக்கும்.
- , கோடம்பாக்கம்.