மாம்பழம் வாசனை தூக்குது
மூக்கையே இடித்து தாக்குது
நாக்குல நன்னீர் ஊறுது
நன்கு மூச்சையே இழுக்குது!
---
கடித்து சுவைத்தால் சொர்க்கம்
கையில வழிவதும் இழக்கும்
சதையோ தேன்போல் இனிக்கும்
சத்தாக வைட்டமினும் இருக்கும்!
---
கொட்டையை துப்பியே வீசுவேன்
கொஞ்ச நாளிலது முளைக்கும்
கோடையிலே கோடிபழம் கொடுக்கும்
கனி விற்றால் கோடியும் கிடைக்கும்!
-, தேனாம்பேட்டை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிதம்பரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பழைமைவாய்ந்த கோயில் இடித்து அகற்றம்

சிதம்பரத்தில் பழமை வாய்ந்த விநாயகர் கோயில் இடிப்பு!

திருவள்ளூா் அருகே அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு கடைகள்: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்
முதல்வா் பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்த சாலை தடுப்புகளை தள்ளி அடாவடி: இரு இளைஞா்கள் கைது
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


