மாம்பழம் வாசனை தூக்குது
மூக்கையே இடித்து தாக்குது
நாக்குல நன்னீர் ஊறுது
நன்கு மூச்சையே இழுக்குது!
---
கடித்து சுவைத்தால் சொர்க்கம்
கையில வழிவதும் இழக்கும்
சதையோ தேன்போல் இனிக்கும்
சத்தாக வைட்டமினும் இருக்கும்!
---
கொட்டையை துப்பியே வீசுவேன்
கொஞ்ச நாளிலது முளைக்கும்
கோடையிலே கோடிபழம் கொடுக்கும்
கனி விற்றால் கோடியும் கிடைக்கும்!
-, தேனாம்பேட்டை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.