புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு பயிலும் நா.லெட்சுமணன், விழுப்புரம் இ.எஸ். மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் எஸ்.ஜகதீஸ்வரி ஆகியோர் தமிழ்நாட்டின் சார்பில் பங்கேற்றனர். இத்தகைய சிறப்பு மிகுந்த மாநாட்டில் பங்கேற்கும் வாய்ப்பு இவர்களுக்குக் கிடைத்தது பற்றி,தேசிய அறிவியல் தொழில்நுட்ப தகவல் பரிமாற்றக் குழுவின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னாள் மாநிலப் பொதுச்செயலாளருமான சி.ராமலிங்கத்திடம்
பேசியபோது,