தபால் தலையில் முதன்முதலாக இடம்பெற்ற தமிழர் தலைவர்

திருக்குறளில் 1,330 குறள்கள் 14,000 சொற்கள் 42,194 எழுத்துகள் உள்ளன.
தபால் தலையில் முதன்முதலாக இடம்பெற்ற தமிழர் தலைவர்

திருக்குறளில் 1,330 குறள்கள் 14,000 சொற்கள் 42,194 எழுத்துகள் உள்ளன. ஆனால், ஓரிடத்தில்கூட "தமிழ்' என்ற வார்த்தையைத் திருவள்ளுவர் பயன்படுத்த வில்லை. தமிழர் தலைவராகத் தபால் தலையில் முதன்முதலாக இடம்பெற்றவர் திருவள்ளுவர்தான். இவரின் உருவப்படம் 15-12-1960 அன்று இந்தியத் தபால் தலையில் இடம்பெற்றது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com