இஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்திமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சுடி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மழைப் பாடல்கள்

1949-இல் ராஜ்கபூருடைய "பர்ஸாத்' (மழை) பிறகு 1960-இல் மதுபாலா நடித்த "பர்ஸாத் கீ ராத்' (மழை பெய்த ராத்திரி) போன்ற பிரபலமான மழைப் படங்களைத் தொடர்ந்து இந்தியில் பல மழைப் படங்கள் வந்திருக்கின்றன.

News image
Updated On :27 ஜனவரி 2024, 4:57 pm

DIN


1949-இல் ராஜ்கபூருடைய "பர்ஸாத்' (மழை) பிறகு 1960-இல் மதுபாலா நடித்த "பர்ஸாத் கீ ராத்' (மழை பெய்த ராத்திரி) போன்ற பிரபலமான மழைப் படங்களைத் தொடர்ந்து இந்தியில் பல மழைப்படங்கள் வந்திருக்கின்றன.

தமிழில் 1989-இல் சில்க் ஸ்மிதா நடித்து வெளிவந்த "அன்று பெய்த மழையில்' என்னும் படத்தையல்லாமல் மழையை டைட்டிலில் கொண்ட படங்கள் ஏதும் வந்ததாய் தெரியவில்லை. ஆனால் மழைப் பாடல்கள் ஏராளமாய்த் தமிழ்ப் படங்களில் இடம் பெற்றிருக்கின்றன.

கவிஞர் கண்ணதாசன் "மழை பொழிந்து கொண்டே இருக்கும், உடல் நனைத்து கொண்டே இருக்கும்' என்று "குடும்ப தலைவன்'  படத்திலும் "இடி இடிச்சி மழை பொழிஞ்சி எல்லாம் நின்னாச்சு' என்றும் எழுதினார்.

"சபாஷ் மீனா' படத்தில் கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம் "வானம் சிந்தும் மழையெல்லாம் வானோர் தூவும் தேன் மலரோ' என்று மழைக்கு ஒரு புது பரிமாணம் கொடுத்தார்.

ஆனால் தமிழ்த் திரைப்படங்களில் இடம் பெற்ற எல்லா மழைப் பாடல்களிலும் அட்டகாசமான பாடல் "ஆட வந்த தெய்வம்' படத்தில் கவிஞர். அ. மருதகாசி எழுதி டி.ஆர். மகாலிங்கம் பாடிய "மழை கொட்டு கொட்டுனு கொட்டுதுபாரு அங்கே' என்ற பாடல். 

(ஏ.ஏ. ஹெச். கே. கோரி எழுதிய காணாமல் போகவிருந்த கதைகள் என்னும் நூலிலிருந்து)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.