Updated On :30 மார்ச் 2024, 6:30 pm
/
சமூக சேவையாளர் முத்துலட்சுமி ரெட்டி, பொதுப்பணிக்காக நிதியைத் திரட்டி வந்தார். அப்போது ஒருவர், 'என்னிடம் பணமில்லை. பூசணிக்காய்தான் உள்ளது' என்றார்.
உடனே முத்துலட்சுமி, 'பூசணிக்காய் இருந்தாலும் பரவாயில்லை. எங்கள் அவ்வை இல்லத்தில் வசிக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு பொரியல் செய்துதர உதவும்' என்றார்.
-த.சீ.பாலு, அத்திப்பட்டி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

18.3.1976: பாடநூல்கள் தணிக்கைக்கு குழு - கட்சி சார்பு பகுதிகள் நீக்கப்படும்

7.3.1976: அரை மணியில் அமெரிக்காவிலிருந்து சென்னைக்கு - விண்வெளி 'ஷட்டில்' பற்றி யு.எஸ். வீரர்

நீதிக் கதைகள்! ஆசிரியரின் பெருந்தன்மை!
புள்ளிகள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...
22 மார்ச் 2026

