இதுவரை தமிழ்மணியில், ச.மு. விமலானந்தன், மீ. காசுமான், கவிக்கோ ஞானச்செல்வன், கலியன் எதிராசன், புலவர் பதுமனார், சுப. தனுஷ்கோடி போன்றோரின் விவாதக் கட்டுரைகள் இடம்பெற்றன. இதுதொடர்பாக மேற்கூறியவர்கள் கருத்தை அடியொற்றியே பலரும் கட்டுரை எழுதியுள்ளனர். அவர்களுள், தெ. முருகசாமி, செ. நாராயணசாமி, த. விண்மீண் பாண்டியன், கா.மு. சிதம்பரம், ப. சிவதாணுப்பிள்ளை, செ. இராமலிங்கன், இரா. ஷண்முகப்பிரியன், கி.த. பச்சையப்பன், ப. எழில்வாணன், பி. கணேஷ்ராம், இலக்குவனார் திருவள்ளுவன், சு. மாரிமுத்து, சா. பன்னீர்செல்வம் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள்.