பழமொழி நானூறு: முன்றுறையரையனார்
இம்மைப் பழியும் மறுமைக்குப் பாவமும்தம்மைப் பிரியார் தமரா யடைந்தாரின்செம்மைப் பகைகொண்டு சேராதார் தீயரோ?


இம்மைப் பழியும் மறுமைக்குப் பாவமும்
தம்மைப் பிரியார் தமரா யடைந்தாரின்
செம்மைப் பகைகொண்டு சேராதார் தீயரோ?
மைம்மைப்பின் நன்று குருடு (பாடல்-188)
இம்மையில் ஏற்படும் பழிச் சொல்லையும், மறுமையில் அனுபவிக்க வேண்டியதான பாவத்தையும் நினைத்து, தம்மைவிட்டு நீங்காதவராக, உட்பகை கொண்டு உறவினர்போல வாழ்ந்தவரின்பால், அதனை உணர்ந்தவர், தாமும் செம்மையாகப் பகையினை மேற்கொண்டு அவர்பால் சேராது ஒதுங்கி இருப்பவர்கள் கெட்டவர்களோ? அன்று; அவர்களே அறிவுடையவர்கள். மாய்மாலம் செய்யும் கண்ணாக இருப்பதைவிட குடுட்டுக் கண்ணே பெரிதும் நன்மையாகும். "மைம்மைப்பின் நன்று குருடு' என்பது பழமொழி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...