அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

மன வேறுபாடு எல்லாரிடத்தும் இருக்கும். எனவே, ஒருவர் கூறியதை அவருக்குத் துணையாக உள்ளவரின் சொற்களைக் கொண்டே மறுத்துவிடலாம்.

News image
Updated On :28 ஜூலை 2024, 5:44 pm

Vishwanathan

மாற்றத்தை மாற்றம் உடைத்தலான், மாற்றவர்க்கு

ஆற்றும் வகையான் அவர்க் களைய வேண்டுமே,

வேற்றுமை யார்க்கும் உண்டு ஆதலான் } ஆற்றுவான்

நூற்றுவரைக் கொண்டு விடும். (பாடல்: 369)

மன வேறுபாடு எல்லாரிடத்தும் இருக்கும். எனவே, ஒருவர் கூறியதை அவருக்குத் துணையாக உள்ளவரின் சொற்களைக் கொண்டே மறுத்துவிடலாம். அதுபோல பகைவர்க்குத் துணையாக இருக்கும் பகைவரைக் கொண்டே பகை மூட்டிப் பகையை வெல்லுதல் வேண்டும். அவ்வாறு செய்ய வல்ல ஒவ்வொருவனும் நூறு பேரைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்தவன் ஆவான்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.