திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சக்கர தீர்த்தம்

108 திவ்ய தேசங்களில் திருச்சி - துறையூர் சாலையில் உள்ள திருவெள்ளறை ஒன்று. புண்டரீகாக்ஷன் என்கிற செந்தாமரைக் கண்ணனாக பெருமாளும், செண்பகவல்லி என்கிற பங்கயச் செல்வியாக தாயாரும் அருள்பாலிக்கின்றனர்.

News image
Updated On :16 அக்டோபர் 2020, 12:55 pm

108 திவ்ய தேசங்களில் திருச்சி - துறையூர் சாலையில் உள்ள திருவெள்ளறை ஒன்று. புண்டரீகாக்ஷன் என்கிற செந்தாமரைக் கண்ணனாக பெருமாளும், செண்பகவல்லி என்கிற பங்கயச் செல்வியாக தாயாரும் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள ஸ்வஸ்திக் குளம் அதிசயமானது. இதை சக்கர தீர்த்தம், மாமியார் மருமகள் குளம் என்று பல பெயர்களில் அழைக்கின்றனர். இங்குள்ள பெருமாளை தரிசித்தால் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

காஞ்சிபுரத்தில் எத்தனையோ கோயில்கள் இருந்தாலும் கச்சபேஸ்வரர் கோயிலுக்கு தனிச்சிறப்பு உண்டு. மகாவிஷ்ணு சிவபெருமானை ஆமை வடிவில் வணங்கிய தனி சந்நிதி இங்கு அமைந்துள்ளது. வியாபாரத்தில் வெற்றி அடைய இக்கோயிலில் வழிபாடு செய்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.