சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

நிலக்கரி சுரங்கத்தில் விஷ வாயுக் கசிவு: 11 பேர் பலி

சீனாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் விஷ வாயு கசிந்ததில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

Updated On :1 மார்ச் 2013, 7:13 pm

சீனாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் விஷ வாயு கசிந்ததில் 11 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

இது குறித்த விவரம்:  வடக்கு சீனா பகுதியில் உள்ள ஜாங்ஜியாகோ நகரில் ஜாங்குவாங் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலக்கரிச் சுரங்கம் உள்ளது. இதில் வியாழக்கிழமை இரவு 13 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விஷம் கலந்த கார்பன் மோனாக்ûஸடு வாயு கசிந்து, ஏர் கம்ப்ரஸரில் தீ பற்றியுள்ளது. இதில் 11 பேர் உயிரிழந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.