"செய்தித் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்'
தில்லியில் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட மாணவியின் ஆண் நண்பரைப் பேட்டி கண்டு ஒளிபரப்பிய செய்தித் தொலைக்காட்சி மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அமெரிக்கப் பத்திரிகையாளர் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.










