ஈரான் நாட்டு எல்லையில் சட்டவிரோதமாக நுழைய முயன்ற 10 ஆப்கானிஸ்தானியர்களை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.
ஆப்கானிஸ்தான் மேற்குப் பகுதியில் உள்ள ஹெராட் மாகாணத்தில் இருந்து ஈரான் எல்லைக்குள் 200-க்கும் மேற்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டவர் வெள்ளிக்கிழமை இரவு நுழைய முயன்றனர்.
அப்போது ஈரான் எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டதில் 10 பேர் உயிரிழந்தனர். 12-க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளதால் வேலைவாய்ப்பைத் தேடி ஆண்டுதோறும் ஏராளமான ஆப்கானியர்கள் சட்டவிரோதமாக ஈரானுக்குள் நுழைகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கதாநாயகனைப் போல நடிக்க முயன்றதால் தாக்கப்பட்ட அபிஷேக் பானர்ஜி: பாஜக

மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசி திருவிழா தேரோட்டம்!
டொனால்ட் டிரம்ப் உடல் எடையைக் குறைக்க மருத்துவ அறிவுரை!
தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்பு!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


