நேபாளத்தின் தாடிங் மாவட்டத்தில் வியாழக்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் காத்மாண்டுக்கு மேற்கே 80 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளிகளாகப் பதிவானது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பல பின்னதிர்வுகள் உணரப்பட்ட நிலையிலும், இதனால் உயிரிழப்புகளோ, பொருளிழப்புகளோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி மாநகராட்சி நிலைக்குழுவுக்கு இன்று வாக்குப்பதிவு: பாஜக - ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி!

காங்கிரஸ் கூட்டணியில்தான் மதிமுக நீடிக்கிறது: வைகோ

ரோஹிணியில் 10,000 மெட்ரிக் டன் வண்டல் படிவுகள் அகற்றம்: டிடிஏ தகவல்







