அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உ.பி.: வேலைவாய்ப்பின்மையைக் கண்டித்து சமாஜ்வாதி ஆர்ப்பாட்டம்

உத்தரப்பிரதேசத்தில் வேலைவாப்பின்மையைக் கண்டித்து சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
கோப்புப்படம்
Updated On :20 ஆகஸ்ட் 2020, 7:10 am

DIN

லக்னெள: உத்தரப்பிரதேசத்தில் வேலைவாப்பின்மையைக் கண்டித்து சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்தரப்பிரதேசத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்துவது குறித்து விவாதிப்பதற்காக இன்று முதல் மூன்று நாட்களுக்கு சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது.

இதில் அனைத்து கட்சியினர் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவதை கண்டித்து சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைகளில் பதாகைகளை ஏந்தி இளைஞர்களுக்கு எப்போது வேலை கிடைக்கும் என்று போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.  இதனால் சட்டப்பேரவை வளாகத்தில் சிறுது நேரம் பரபரப்பு நிலவியது. 

மேலும் உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததுமுதல் ஊழல் அதிகரித்துள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.