ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆப்கனில் வெடிகுண்டு தாக்குதல்: 2 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் சனிக்கிழமை நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர்.

News image

ஆப்கனில் வெடிகுண்டு தாக்குதல்: 2 பேர் பலி

Updated On :19 டிசம்பர் 2020, 2:14 pm

DIN

ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் சனிக்கிழமை நடந்த வெடிகுண்டுத் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். 4 பேர் காயமடைந்தனர்.

சனிக்கிழமை லோய் மந்தா பகுதியில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது. இந்த வெடிகுண்டு தாக்குதலை தலிபான்கள் நடத்தியதாக ஆப்கன் உள்துறை சந்தேகம் தெரிவித்துள்ளது.

எனினும் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்திற்கு தலிபான் அமைப்பினர் இதுவரை பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.