மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

பூத்தையல் வேலையின் மூலம் இனிமையான வாழ்க்கையைப் பெற்றுள்ள சீனக் கிராமவாசிகள்

சீனாவின் குய்சோ மாநிலத்தின் பீஜியே நகரிலுள்ள வான்ஸ் கிராமத்தைச் சேர்ந்த மக்களால் பாரம்பரிய..

News image
Updated On :12 ஜூன் 2020, 5:31 am

DIN

சீனாவின் குய்சோ மாநிலத்தின் பீஜியே நகரிலுள்ள வான்ஸ் கிராமத்தைச் சேர்ந்த மக்களால் பாரம்பரிய முறையில் மெழுகால் சாயம் தோய்த்தல் மற்றும் பூத்தையல் கலைக்கான கலைஞர்களின்  கூட்டுறவுச் சங்கம் 2019ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

Story image
Story image
Story image

தற்போது, இச்சங்கத்தின் பணியகத்தில் நாள்தோறும் 10க்கும் மேலான மியௌ இனப் பெண்கள் வேலை செய்து வருகின்றனர். சராசரியாக திங்களுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொருட்களுக்கான முன்பதிவை இச்சங்கம் பெறுகின்றது. இதன் மூலம் உள்ளூர் கிராமவாசிகள் தங்களின் வருமானத்தை அதிகரித்துள்ளனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.