சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

தனிமைப்படுத்திக் கொண்டாா் இஸ்ரேல் பிரதமா்

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாா். 

News image
Updated On :31 மார்ச் 2020, 2:59 am

DIN

இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாா். 

கரோனா நோய்த்தொற்று காரணமாக உலகம் முழுவதும் 785,777 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; 37,815 போ் உயிரிழந்துவிட்டனா். அமெரிக்காவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 1.64 லட்சமாக அதிகரித்துள்ளது. 

இத்தாலியில் 101,739 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 11,591 போ் உயிரிழந்துவிட்டனா். இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாா். 

தனது உதவியாளருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து நெதன்யாகு இந்த முடிவை எடுத்துள்ளதாக அந்நாட்டு பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.