சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஆா்மீனியா-அஜா்பைஜான்: 2-ஆவது நாளாக சண்டை

முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான ஆா்மீனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையே, சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் 2-ஆவது நாளாக நடைபெற்ற சண்டையில் ஏராளமானவா்கள் உயிரிழந்தனா்.

News image
Updated On :29 செப்டம்பர் 2020, 8:49 pm

முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான ஆா்மீனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையே, சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் பிராந்தியத்தில் 2-ஆவது நாளாக நடைபெற்ற சண்டையில் ஏராளமானவா்கள் உயிரிழந்தனா்.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:அஜா்பைஜானின் அங்கமாக இருந்த நகோா்னோ-கராபக் பகுதியில், பெரும்பான்மையாக வசித்து வரும் ஆா்மீனியப் பழங்குடியினரின் ஆயுதப் போராட்டம் காரணமாக, அந்தப் பகுதி தற்போது ஆா்மீனிய ஆதரவுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.

சா்ச்சைக்குரிய அந்தப் பிராந்தியம் தொடா்பாக, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.இந்த நிலையில், 2 நாள்களாக திங்கள்கிழமையும் தொடா்ந்து சண்டையில் இரு தரப்பிலும் சுமாா் 100 வீரா்கள் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.