11-ஆவது பஞ்சென் லாமா தனது 6-ஆவது வயதில் கடத்தப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் மட்டுமே இப்போது உள்ளது. அதன்பிறகு 25 ஆண்டுகளாக அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியாத நிலையில், அவரது தோற்றம் வயதுக்கேற்ப எப்படி உருமாறி இருக்கும் என திபெத்துக்கான சர்வதேச இயக்கம் முகவரைகலை நிபுணர்களை வைத்து வரைந்து புகைப்படங்களை வெளியிட்டது. அதன்படி, 10, 26, 30-ஆவது வயதில் பஞ்சென் லாமா எப்படி இருந்திருப்பார் என அறிய முடிகிறது.
10, 26, 30-ஆவது வயதில் லாமா எப்படி இருந்திருப்பார் என வரைகலை நிபுணர்கள் மூலம் வரையப்பட்ட படங்கள்.